|
|
|
|
முக்கிய செய்தி |
 |
|
|
| | |
|
 | |  |
|
|
|
|
| [படங்கள், காணொளி இணைப்பு] கொழும்பில் தமது வாழ்விடங்கள் இடித்து, அகற்றப்படுவதற்கு எதிர்ப்புத்
தெரிவித்து, மக்கள் தொடரூந்துகளையும், வீதிகளையும் வழிமறித்து போராட்டம்
நடத்தியுள்ளனர்.இன்று மாலை காலியிருந்தும், புறக்கோட்டையில் இருந்தும்
சென்ற தொடரூந்துகள் கொம்பனித்தெருவில் வழி மறிக்கப்பட்டதால், மாலை நேர
பயணித்தில் ஈடுபட்ட மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் என
அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் சார்க் மாநாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று கூறி கொம்பனி வீதியில் உள்ள அறுநூறுக்கும் அதிகமான வீடுகளை உயர்நீதிமன்ற உத்தரவையும் பொதுமக்களின் கண்ணீர் கதறலையும் எதிர்ப்பையும் மீறி காவல்துறையினர் தற்போது இடித்து தரைமட்டமாக்கி வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| தமிழர்களுக்கு சிறீலங்காவில் பாதுகாப்பு இல்லை என்பதை, ஐரோப்பிய மனித
உரிமைகள் நீதிமன்று, இன்று வழங்கிய தீர்ப்பு ஒன்றின்மூலம் அனைத்துலகுக்கு
வெளிப்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் தஞ்சம் கோரிய தமிழர் ஒருவர்
தொடர்ந்த வழக்கில், அவரை சிறீலங்காவிற்கு திருப்பி அனுப்பக்கூடாது என,
ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
வவுனியாவில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த பூந்தோட்டம் முகாமில் இன்று
ஏற்பட்ட தீ அனர்த்தத்தில் 112 குடிசைகள் முற்றாக எரிந்து சாம்பராகியதனால்
சுமார் 3,000 பேர் நிர்க்கதியாகியுள்ளனர்.
பூந்தோட்டம் முகாமில் உள்ள குடிசை ஒன்றில் இன்று வியாழக்கிழமை முற்பகல்
9:30 மணியளவில் ஏற்பட்ட மின்சார ஒழுக்கையடுத்தே அப்பகுதியில் இருந்த 112
வீடுகளும் எரிந்து சாம்பராகின. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
[படங்கள் இணைப்பு] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாலமீன்மடுப் பகுதியில் பாரிய மனிதப்புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்புக்கு வடக்காக ஆறு கிலோமீற்றர் தொலைவில் உள்ள பாலமீன்மடுப்
பகுதியில் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ள
தற்காலிக வீடமைப்புதிட்டத்தில் கிணறு தோண்டும் நடவடிக்கையில்
ஈடுபட்டிருந்த மக்கள் இந்த புதைகுழியை கண்டுபிடித்துள்ளனர். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
தமிழக மீனவர்களுக்கு கட்சத்தீவில் உள்ள உரிமைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர்
தமிழக மீனவர்களுக்கு கட்சத்தீவில் உள்ள உரிமைகளை மீட்க... |
|
| விரிவு » |
|
|
தமிழகத்தில் உள்ள அத்தனை கட்சிகளும் மக்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும்: "தினமணி"
தமிழகத்தில் உள்ள அத்தனை கட்சிகளும் மக்களுக்கு தன்னிலை... |
|
| விரிவு » |
|
|
29 ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் தஞ்சம்
சிறீலங்கா படையினரது ஆக்கிரமிப்பு போர் நடவடிக்கைகள்... |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
வான்புலிகள்-சிங்கள அரசு நடுக்கம் திடுக்கிடும் தகவல்கள் அடங்கிய இரகசிய அறிக்கை
தமிழீழ வான்படை பற்றி சில தினங்களுக்கு முன்னர்... |
|
| விரிவு » |
|
|
பொதுநல சேவையினூடாக மறுமலர்ச்சியை ஏற்படுத்திய பெருமைக்குரியவர் சிவத்தமிழ்ச்செல்வி
தெய்வத் திருமகள் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின்... |
|
| விரிவு » |
|
|
கடற்புலிகளின் மற்றுமோரு அதிர்சி தரையிறக்கம்
யாழ்ப்பாண நகருக்கு மிக நெருக்கமாக உள்ள சிறுத்தீவில்... |
|
| விரிவு » |
|
| |
 | |  |
|
|
|
|
|
|
அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களுக்காக காத்திருக்கும் விடுதலைப் புலிகளின் பதிலடி:அனிதா
|
|
|
|
|