TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழீழம்
இலங்கை
தமிழ்நாடு
உலகம்
புலம்பெயர்தமிழர்
அறிவித்தல்கள்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
காணொளி

சிறப்புக் கட்டுரைகள்

 

தேர்தல்-2009: சரியான சமயமிது. துரோகிகளுக்கு சரியான முடிவை தமிழக மக்கள் கொடுக்க வேண்டும்!

 

புலிகளின் புதுவிதமான களவியூகம் இராணுவத்திற்கு இது ஒரு புதிய சமர்க்களம்!

 

நேயர்காணல்

 

''ஈழப் பிரச்னை... ஐ.நா. தீர்க்க முடியும்!'';அருந்ததி ராய் சிறப்புப் பேட்டி

தமிழ்செய்தி வலைக்காட்சி[ WEBTV ]

விளம்பரம்

முக்கிய செய்திகள் Latest Articles RSS Feed

முகாம்களில், வாழும் தமிழ் மக்கள் அங்கேயே நிரந்தரமாக வாழ நேரிடலாம் ;'த டைம்ஸ்'

இடைத்தங்கல் முகாம்களில், வாழும் தமிழ் மக்கள் அங்கேயே நிரந்தரமாக வாழ நேரிடலாம் என 'த டைம்ஸ்' பிரபல நாளிதழ் எச்சரித்துள்ளது.இது தொடர்பாக அங்கு பணிபுரியும் தொண்டு நிறுவன ஊழியர்களிடம் சேகரித்த தகவல்களை கொண்டு இக்கட்டுரையை வெளியிட்டுள்ளது 'த டைம்ஸ்'
விரிவு »

 "புலிகளின் குரல்" வானொலி 5ஆம் நாள் முதல் மீண்டும் வானலையில்...

"புலிகளின் குரல்" வானொலியின் இணையத்தள ஒலிபரப்பு மீண்டும் ஆரம்பிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் யூலை 5ஆம் நாள் கரும்புலிகள் நினைவு தினத்தன்று இணயத்தள ஒலிபரப்பினை புலம்பெயர் தமிழ் மக்கள் கேட்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவு »

 பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவையின் அறிக்கை

உலக சமூகம் கைகட்டி வாய்பொத்தி மௌனிகளாக பார்த்துக் கொண்டிருக்க மிகப் பெரும் மனிதப் படுகொலையை இலங்கைத் தீவிலுள்ள சிங்கள பௌத்த பேரினவாத அரசு எமது இனத்தின் மீது அரங்கேற்றியுள்ளது.
விரிவு »

 சிறிலங்காவால் தமிழ் மக்கள் கொடுமைப்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் - எலீ வீசல்

ஐரோப்பிய யூத இனப் பேரழிவில் (Holocaust) பிழைத்தவரும், யூத இனச்சின்னமும், நோபல் விருது பெற்றவருமான, பேராசிரியர், எலீ வீசல் அவர்கள், தனது இணையத்தளத்தில் வெளியிட்ட செய்தியொன்றில், “எங்கே சிறுபான்மையினர் அடக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம், நாம் எமது குரல்களை எழுப்பி எதிர்ப்புத் தெரிவிக்கவேண்டும்.
விரிவு »

 வவுனியா தடுப்பு முகாமில், இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் 2 அப்பாவித்தமிழர்கள் படுகொலை

செட்டிகுளத்தில் அமைந்துள்ள இராமனாதபுரம் மற்றும் ஆனந்தகுமாரசாமி முகாம்களைப் பிரிக்கும் முட்கம்பிகளுக்கூடாக, தடுத்து வைத்திருந்தவர்கள் வெளியே செல்வதைத் தடுக்கும் முயற்சியில், ஞாயிறு காலை, சிறிலங்கா இராணுவர்கள் நடாத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டும் பலர் காயப்படுத்தப்பட்டும் உள்ளார்கள், என வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன.
விரிவு »

 இலங்கையின் 13வது சட்டத் திருத்தம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குகிறதா? பறிக்கிறதா?

இலங்கை அரசின் 13வது அரசியல் சட்டத் திருத்தம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கிட வில்லை. மாறாக சிங்களர்களுக்கு தமிழர்களை இரண்டாம்தர குடிமக்களாக்குகிறது என்று,பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் விளக்கினார். சென்னையில் கடந்த 26 ஆம் தேதி ஈழப் பிரச்சினையில் ஊடகங்கள் போக்கு என்ற தலைப்பிலும், 28 ஆம் தேதி தகவல் தொழில் நுட்பத் துறையினர் லயோலா கல்லூரியில் நடத்திய ஈழத் தமிழர் கருத்தரங்கிலும் இது குறித்து அவர் ஆற்றிய உரை:
விரிவு »
தமிழீழம் RSS Feed
ஓமந்தையில் மத்திய மகா வித்தியாலயத்தில் 1800 போராளிகள் சிறை வைப்பு!
ஓமந்தை மத்திய மகா வித்தியாலயத் தடுப்பு வதை முகாமில் 1800...
விரிவு »
அடுத்தமாதத்தில் அகதிகளுக்கு உணவு வழங்குவது கூட பெரும் சிக்கல், நிதி இல்லையாம்
வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகளைத் தொடர்ந்து...
விரிவு »
135 சிறப்பு முகாம்களில் 6,700 விடுதலைப் புலிகள் அடைத்து வைப்பு!
சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்ட விடுதலைப்...
விரிவு »
இலங்கை RSS Feed
13 திருத்த சட்டமூலத்திற்கு எதிராக ஜே.வி.பி சுவரொட்டிப் பரப்புரை!
சிறீலங்கா அரசு காலத்தைப் போக்குவதற்கு கையில்...
விரிவு »
உதயன் பத்திரிகைக்கு இனிமேல் தடையில்லை: மஹிந்த ராஜபக்ஷ உத்தரவாதம்!
யாழ் குடாநாட்டிலிருந்து வெளியாகும் உதயன் பத்திரிகை...
விரிவு »
இராணுவத்தில் மேலும் 50 ஆயிரம் பேர் இணைக்கப்படுவர்: ரம்புக்வெல
பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு 50ஆயிரம் பேரை புதிததாக...
விரிவு »
தமிழ்நாடு RSS Feed
தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் பேச்சு - இராமதாசும் கண்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் பேச்சுக்கு,...
விரிவு »
இலங்கையில் ''தமிழர் அரசு'' நிச்சயம் அமையும்: சட்டசபையில் முதலமைச்சர் கருணாநிதி உரை
தமிழர்களுக்கு சம உரிமை, தமிழ்மொழிக்கு சமதகுதி,...
விரிவு »
விடுதலைபுலிகளை தொடர்ந்து ஆதரிப்போம்: வைகோ
விழுப்புரம் மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக...
விரிவு »
உலகம் RSS Feed
சென்னை துறைமுகத்திற்கு வந்தது வணங்காமண்.....!
கடந்த 56 நாட்களாக கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த...
விரிவு »
இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை – அவுஸ்திரேலியப் பிரதமர்
இலங்கையில் நிலவி வரும் நிச்சயம் அற்ற நிலையும்,...
விரிவு »
கடல்கடந்த தமிழீழ அரசை வரவேற்கும் இனவெறிக்கு எதிரான சுவிஸ் அமைப்பு!
கடல்கடந்த தமிழீழ அரசு அமைக்கப்படுவதை வரவேற்றுள்ள...
விரிவு »
புலம்பெயர்தமிழர் RSS Feed
போர்க்குற்றம் புரிந்தவர்களை நீதியின் முன் நிறுத்துவோம்‏

விரிவு »
இன்பத்தமிழொலியை வளர்த்திடுவோம்‏!
அவுஸ்திரேலிய தமிழ் உறவுகளிடம் ஒரு...
விரிவு »
அவுஸ்திரேலிய மெல்பேர்ண் நகரில் "உயிர்த்தெழுவோம்".‏
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (05.07.2009) மாலை 1மணிக்கு மெல்பேர்ண்...
விரிவு »
கட்டுரை RSS Feed
அடுத்த இராணுவத் தளபதியாக நியமிக்கப்படப் போவது யார்?
இலங்கையின் அடுத்த இராணுவத் தளபதியாக யாரை நியமிக்கப்...
விரிவு »
தமிழர்களின் செறெப்ரெனிக்கா...
சிறீலங்கா இராணுவத்தினால் தமிழ் மக்கள் படுகொலை...
விரிவு »
இந்தியா எதனை விரும்புகின்றது?
மூன்று தசாபத்த காலமாக முன்னெடுக்கப்பட்ட ஆயுதம் தாங்கிய...
விரிவு »
நேர்காணல் RSS Feed
விடுதலைப்புலிகளின் அரசியல் தலைமைத்துவத்தை மேற்குலகம் ஏற்றுக்கொண்டிருந்தது;ஆய்வாளர் அருஷ்
விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் முற்றாக...
விரிவு »
இந்திய தேர்தல், தளபதிகளின் மரணம் பற்றி பதில் சொல்கின்றார்;பா.நடேசன்
தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தாக்குதல்...
விரிவு »
பிரபாகரன் தீவிரவாதி அல்ல என் நண்பர்:கலைஞர்
தமிழக முதல்வர் கருணாநிதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு...
விரிவு »
இலக்கியம் RSS Feed
ஒரு சார்பு சுதந்திர பிரகடனம்: சில வரலாற்று தகவல்கள்
ஒரு சார்பு சுதந்திரப் பிரகடனங்கள் வரலாற்றில்...
விரிவு »
சோமாலிலாந்த்
அனைத்துலகத்தினால் அங்கிகரிக் கப்பட்ட சோமாலியாவின்...
விரிவு »
பாலஸ்தீன்
1988 ஆம் ஆண்டு பாலஸ்தீன் விடுதலை இயக்கத்தின் சட்டவாக்க...
விரிவு »
பொழுதுபோக்கு RSS Feed
சிந்தனைகள்
நல்ல பழக்க வழக்கங்கள் வருவதற்குக் கஷ்டமாக இருக்கலாம்....
விரிவு »
எது அழகு?
தத்துவ ஞானி சாக்ரடீஸிடம் ஒரு முறை, ''எது அழகு?'' என்று...
விரிவு »
புகழ்
புக்கர் டி வாஷிங்டன் என்ற அமெரிக்க புரொபசர்,...
விரிவு »
ஆ‌ன்‌மிக‌ம் RSS Feed
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்!

ராமாயணச் சம்பவங்களால் சிறப்பு பெற்ற திருத்தலங்கள்...

விரிவு »
வாசகர் RSS Feed
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
பிரபாகரன் இறந்து விட்டார்’ என்று சிங்கள...
விரிவு »
நெஞ்சுக்கு அநீதி
இந்திய பாராளுமன்றத் தேர்தலில்,அய்ந்தாம் கட்ட...
விரிவு »
பெரியார் திராவிடர் கழத்தினர் மீதான திமுக அரசின் ஒடுக்குமுறையும்-ஈழத்தாயும்......!
ஈழத்தமிழர்களுக்கு எதிராக  இந்திய ராணுவம், இலங்கைக்கு...
விரிவு »
காணொளி RSS Feed
அவுஸ்ரேலிய தொலைக்காட்சியில் இடம்பெற்ற யாழ் நூலகம் பற்றிய விபரணம்!
அவுஸ்ரேலிய தொலைக்காட்சியில் இடம்பெற்ற யாழ் நூலகம்...
விரிவு »
விஜய் தொலைக்காட்சியின் "தமிழ் இனத்தை கண்ணீர் வடிக்க வைத்த நடன நிகழ்ச்சி"!
விஜய் தொலைக்காட்சியில் இடம்பெற்ற "உங்களில் யார் அடுத்த...
விரிவு »
ஒவ்வொரு தமிழ்நாட்டுத் தமிழனும் பார்க்கவேண்டிய அதி முக்கிய ஆவணம்!
‘இறுதி யுத்தம்’ இக் காணொளியானது ஸ்ரீலங்காவில் நடைபெற்று...
விரிவு »
தேடுக

தற்பொழுது தமிழ்செய்தியில்...

விளம்பரங்கள்

முக்கியமாக பார்வையிடப்பட்டவை
உறங்காத கண்மணிகள்
விடுதலைப்புலிகளின் அரசியல் தலைமைத்துவத்தை மேற்குலகம் ஏற்றுக்கொண்டிருந்தது;ஆய்வாளர் அருஷ்
அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கான நேரடி முறைப்பாடு
“இரத்தக்களறி கடன்முறிகளில் ” இலாபம் தேடும் வெளிநாட்டு வங்கிகள் - இன்னர் சிற்றி பிறஸ்
அடுத்த இராணுவத் தளபதியாக நியமிக்கப்படப் போவது யார்?
படச் செய்தி
போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் - பான் கி-மூன் கோரிக்கை
போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் - பான் கி-மூன் கோரிக்கை
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்