TamilSeythi.com
முகப்பு     எம்மைப்பற்றி     ஆவணம்     இன்றைய ஒளிப்பதிவு
பக்கங்கள்
தமிழீழம்
இலங்கை
தமிழ்நாடு
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
நிகழ்வுகள்

படத்தொகுப்பு

முக்கிய செய்தி Latest Articles RSS Feed

இலங்கை :: வாழ்விடங்கள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து-கொழுப்பில் மக்கள் போராட்டம்!

 [படங்கள், காணொளி இணைப்பு] கொழும்பில் தமது வாழ்விடங்கள் இடித்து, அகற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மக்கள் தொடரூந்துகளையும், வீதிகளையும் வழிமறித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.இன்று மாலை காலியிருந்தும், புறக்கோட்டையில் இருந்தும் சென்ற தொடரூந்துகள் கொம்பனித்தெருவில் வழி மறிக்கப்பட்டதால், மாலை நேர பயணித்தில் ஈடுபட்ட மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரிவு »
 இலங்கை :: கொழும்பில் காவல்துறையினர் அடாவடி: 600 வீடுகளை இடித்து தரைமட்டம்- ஆயிரக்கணக்கானோர் நிர்க்கதி
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் சார்க் மாநாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று கூறி கொம்பனி வீதியில் உள்ள அறுநூறுக்கும் அதிகமான வீடுகளை உயர்நீதிமன்ற உத்தரவையும் பொதுமக்களின் கண்ணீர் கதறலையும் எதிர்ப்பையும் மீறி காவல்துறையினர் தற்போது இடித்து தரைமட்டமாக்கி வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
விரிவு »
 இலங்கை :: தமிழர்களுக்கு சிறீலங்காவில் பாதுகாப்பு இல்லை–ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பு!
தமிழர்களுக்கு சிறீலங்காவில் பாதுகாப்பு இல்லை என்பதை, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்று, இன்று வழங்கிய தீர்ப்பு ஒன்றின்மூலம் அனைத்துலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் தஞ்சம் கோரிய தமிழர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், அவரை சிறீலங்காவிற்கு திருப்பி அனுப்பக்கூடாது என, ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
விரிவு »
 இலங்கை :: வவுனியா பூந்தோட்டம் முகாமில் தீ அனர்த்தம்: 112 குடிசைகள் சாம்பராகின- 3,000 பேர் நிர்க்கதி
வவுனியாவில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த பூந்தோட்டம் முகாமில் இன்று ஏற்பட்ட தீ அனர்த்தத்தில் 112 குடிசைகள் முற்றாக எரிந்து சாம்பராகியதனால் சுமார் 3,000 பேர் நிர்க்கதியாகியுள்ளனர்.
பூந்தோட்டம் முகாமில் உள்ள குடிசை ஒன்றில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 9:30 மணியளவில் ஏற்பட்ட மின்சார ஒழுக்கையடுத்தே அப்பகுதியில் இருந்த 112 வீடுகளும் எரிந்து சாம்பராகின.
விரிவு »
 இலங்கை :: மட்டக்களப்பில் பாரிய மனித புதைகுழி: 16 பேரின் எலும்புத் துண்டங்கள் மீட்பு
[படங்கள் இணைப்பு] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாலமீன்மடுப் பகுதியில் பாரிய மனிதப்புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  
மட்டக்களப்புக்கு வடக்காக ஆறு கிலோமீற்றர் தொலைவில் உள்ள பாலமீன்மடுப் பகுதியில் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ள தற்காலிக வீடமைப்புதிட்டத்தில் கிணறு தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மக்கள் இந்த புதைகுழியை கண்டுபிடித்துள்ளனர்.
விரிவு »
 தமிழீழம் RSS Feed
 
முல்லைத்தீவில் கரைவலைத் தொழிலாளர்கள் மீது வான்குண்டுத் தாக்குதல்: 4 படகுகள் சேதம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால்...
விரிவு »
 
அடேல் பாலசிங்கத்தின் "உடையாத விலங்குகள்" நூல் வெளியீடு
கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்...
விரிவு »
 
பாலமோட்டையில் முன்நகர்வு முறியடிப்பு: 10 படையினர் பலி- 19 பேர் காயம்
வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு பாலமோட்டையில்...
விரிவு »

 

இலங்கை RSS Feed
 
யாழ்ப்பாணம் உரும்பிராயில் 9 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறுவு!
யாழ்ப்பாணம் உரும்பிராயில் 9 அகவையுடைய சிறுமி மீது பாலியல்...
விரிவு »
 
ஆனையிறவை நோக்கிய நடவடிக்கை களநிலைமையின்படி மேற்கொள்ளப்படும்: யாழ். கட்டளைத் தளபதி
களநிலைமைகளை பொறுத்துத்தான் ஆனையிறவை நோக்கிய தமது...
விரிவு »
 
அவுஸ்திரேலியாவில் வர்த்தக கல்லூரி அதிபரான தமிழர் ஒருவர் அவுஸ்திரேலியப் பொலிஸாரால் கைது!
அவுஸ்திரேலியாவில் வர்த்தக கல்லூரி அதிபரான தமிழர் ஒருவர்...
விரிவு »

 

தமிழ்நாடு RSS Feed
 
தமிழக மீனவர்களுக்கு கட்சத்தீவில் உள்ள உரிமைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர்
தமிழக மீனவர்களுக்கு கட்சத்தீவில் உள்ள உரிமைகளை மீட்க...
விரிவு »
 
தமிழகத்தில் உள்ள அத்தனை கட்சிகளும் மக்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும்: "தினமணி"

தமிழகத்தில் உள்ள அத்தனை கட்சிகளும் மக்களுக்கு தன்னிலை...

விரிவு »
 
29 ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் தஞ்சம்
சிறீலங்கா படையினரது ஆக்கிரமிப்பு போர் நடவடிக்கைகள்...
விரிவு »

 

 உலகம் RSS Feed
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளராக தென்னாபிரிக்க தமிழ்ப்பெண் நியமிக்கப்படலாம்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளராக...
விரிவு »
 
நெல்சன் மண்டேலா இன்று தனது 90வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்!
தென்னாபிரிக்காவின் முன்னாள் அரசுத் தலைவரும், சுதந்திர...
விரிவு »
 
எகிப்தில் தொடரூந்து விபத்து: பயணிகள் 42 பேர் பலி
எகிப்தில் இன்று இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் பயணிகள் 42...
விரிவு »

 

புலம்பெயர்தமிழர் RSS Feed
 
பிரித்தானியா பொங்குதமிழ் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள்!
பிரித்தானியாவில் இன்று  நடைபெற்றுக்கொண்டுள்ள...
விரிவு »
 
வரலாறு படைத்துள்ள கனடிய பொங்கு தமிழ் நிகழ்வு: ஒரு லட்சம் பேர் எழுச்சியுடன் பங்கேற்பு
சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்று வராலாறு படைத்திருக்கும்...
விரிவு »
 
சுவிஸ், அவுஸ்திரேலியா, கனடாவில் இன்று பொங்குதமிழ் நிகழ்வுகள்!
சுவிற்சர்லாந்து, அவுஸ்திரேலியா, கனடாவில் இன்று...
விரிவு »

 

கட்டுரை RSS Feed
 
வான்புலிகள்-சிங்கள அரசு நடுக்கம் திடுக்கிடும் தகவல்கள் அடங்கிய இரகசிய அறிக்கை

தமிழீழ வான்படை பற்றி சில தினங்களுக்கு முன்னர்...

விரிவு »
 
பொதுநல சேவையினூடாக மறுமலர்ச்சியை ஏற்படுத்திய பெருமைக்குரியவர் சிவத்தமிழ்ச்செல்வி
தெய்வத் திருமகள் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின்...
விரிவு »
 
கடற்புலிகளின் மற்றுமோரு அதிர்சி தரையிறக்கம்
யாழ்ப்பாண நகருக்கு மிக நெருக்கமாக உள்ள சிறுத்தீவில்...
விரிவு »

 

இணையத்தில் தேட
கடந்த வார முக்கிய செய்திகள்
பிரித்தானியா பொங்குதமிழ் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள்!
யாழ்ப்பாணம் உரும்பிராயில் 9 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறுவு!
அவுஸ்திரேலியாவில் வர்த்தக கல்லூரி அதிபரான தமிழர் ஒருவர் அவுஸ்திரேலியப் பொலிஸாரால் கைது!
விபசாரத்துக்கு சென்ற பெண்கள் தலிபான்களினால் சுட்டுக்கொலை
ஒசாமாவுக்கு மரணதண்டனை-இனப்பிரச்சினைக்கு தீர்வு:ஒபாமா விருப்பம்
புகைப்படம்
அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களுக்காக காத்திருக்கும் விடுதலைப் புலிகளின் பதிலடி:அனிதா
அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களுக்காக காத்திருக்கும் விடுதலைப் புலிகளின் பதிலடி:அனிதா
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  ஆவணம்  |  இன்றைய ஒளிப்பதிவு
Copyright © 2008 TamilSeythi.com