|
|
 | |  |
|
| முல்லாவின் ஊருக்கு ஒரு தத்துவ ஞானி வந்தார். ஒவ்வொரு நாளும் மாலையில்
பொதுமக்கள் அடங்கிய ஒரு கூட்டத்தில் தத்துவ ஞானி சொற்பொழிவாற்றினார்.
ஒருநாள் தத்துவ ஞானி சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த போது கீழக்கண்டவாறு ஒரு
தத்துவத்தைக் கூறினார். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
| நல்ல பழக்க வழக்கங்கள் வருவதற்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அவற்றோடு
வாழ்வது சுலபமே ஆகும். தீய பழக்க வழக்கங்கள் சுலபமாக வருவதாக இருக்கலாம்.
ஆனால் அவற்றோடு வாழ்வது கடினமாகும். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
| தத்துவ ஞானி சாக்ரடீஸிடம் ஒரு முறை, ''எது அழகு?'' என்று கேட்கப்பட்டது.
இந்தக் கேள்விக்கு சாக்ரடீஸ் தந்த பதில்: ''பானையில் உணவு இருக்கிறது. அதை
எடுக்க உதவுவது எது? தங்கக் கரண்டியா... மர அகப்பையா? எது பயனுள்ளதாக
இருக்கிறதோ, அதுவே அழகு என்றாராம்”. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
| புக்கர் டி வாஷிங்டன் என்ற அமெரிக்க புரொபசர், எழுத்தாளராகவும் புகழ்
பெற்றவர். இவர், பிரபலமாகாத காலகட்டம். ஒருமுறை, அருகிலிருந்த
தேவாலயத்துக்குச் சென்றார் புக்கர் டி வாஷிங்டன். கறுப்பினத்தவர்
என்பதால், அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
| உயர்ந்த மனிதன், தனது தவறுகளுக்காக எப்படித் தண்டிக்கப்பட்டோம் என்பதை
ஞாபகத்தில் வைத்திருக்கிறான். தாழ்ந்த மனிதன் தான் பெற்ற வெகுமானங்களையே
ஞபாகத்தில் வைத்திருக்கிறான். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
ஓ! என் இனிய கவிதைகளே! என் நினைவு மரணப்படும் ஒவ்வொரு இரவிலும் நான் உங்களோடுதான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்! |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
| ஒரு முறை பேரரசர் அக்பர், பீர்பாலிடத்தில் “கடவுள் நேரடியாக பூமிக்கு வருவதாகச் சொல்லப்படுகிறதே. ஏன் கடவுள் நேரடியாக வரவேண்டும். தன்னுடைய வேலைக்காரர்கள் மற்றும் தூதுவர்களை அனுப்பக்கூடாதா?” என்று கேட்டார். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
உழைத்துக் களைத்த உருக்குமேனி
பிழைத்து வாழும் பூமியிது!
களைத்துக் களைத்து உழைத்த பின்னும்
கஷ்டம் மாறா நீதியது! |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
| ‘உடன்கட்டை ஏறுதல்’ என்றதொரு மூடநம்பிக்கையை அடியோடு ஒழித்த இராஜாராம்
மோகன்ராய் ஒரு நாள் தன் நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒருவன் கரடியை சங்கிலியால் பிடித்துக் கொண்டு, நண்பர்களே… |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
| பகைவனை வெல்வது பாதி வெற்றிதான். அவனை அன்பால் நண்பனாக்கிக் கொள்வதுதான் முழுவெற்றி. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
|
|
|
|