
சொந்த நாட்டில் அகதிகள் என்னும் தலைப்பில் நோர்வே மேற்கு பகுதி சுன்மோரே என்னும் நகரில் நிழல் பட கண்காட்சியும் ஒளிப்பதிவு கண்காட்சியும் எதிர் வரும் சனிக்கிழமை நடைபெற இருக்கின்றது. எமது மக்களின் இன்றைய அவல நிலையை நோர்வேஜிய மக்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் ஊடகங்களுக்கும் ஈழ மக்களின் துன்பங்களை வெளிகாட்டும் வகையில் இந்த கண்காட்சி நடை பெறுகின்றது 9.00 மணியில் இருந்து இரவு 8.00 மணிவரை மக்களின் பார்வைக்காக இந்த கண்காட்சி நடைபெறுகின்றது.