|
|
 | |  |
|
|
|
|
தமிழன் தலை நிமிர்ந்து நின்றான். இமயம் முதல் குமரி வரை கொடிகட்டிப்பறந்தான். பார்த்தவனுக்கும் கப்பல் ஏறி வந்தவனுக்கும் வயிறு பற்றி எரிந்தது. கட்டபொம்மன் கைகட்டி நிற்காது தலைநிமிர்ந்து நின்றான். கயவர்கள் சிலர் துரோகிகள் ஆயினர். கூட இருந்து குழி பறித்தனர். அன்று தொடங்கிய துன்பம் இன்றும் தமிழனுக்கு தொடர்கதையானது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
மிகத்தெளிவாகத்தான் இருக்கிறேன்- ஆனால் குழப்பங்களுக்கு நடுவில் இருக்கிறேன். ஆயிரம் கேள்விகள் என்னை துரத்துகின்றன, ஓடிக்கொண்டிருக்கிறேன் பதில்களை நோக்கி...!!! சில பதில்களும் கேள்விகள் ஆக மாறி குழப்புகின்றன..!!!! |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
சொந்த நாய்களுக்குச் சொத்தெழுதி வைக்கும் தேசங்களே! ஓர் இனமே நிலமிழந்து நிற்கிறதே நிலம் மீட்டுத் தாருங்கள் |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
"ஏனம்மா எங்களைக் கொல்கிறார்கள்" வன்னியில் ஒரு சாக்குக் கூரையின் முன் உட்கார்ந்திருந்திருந்தாள் ஒரு சிறுமி சிங்களவன் எறிகணையால் அங்கொன்றாய் இங்கொன்றாய் துடித்துச் சிதறிய உடல் உறுப்புகள்
|
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
புலம் பெயர் மண்ணில் ஜெனிவாப் பெருநகரில் ஐ.நா.முன்றலிலே உண்மைய்க்காய் உயிர் தந்த முதலாம் தற்கொடையே முருகதாசே! |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
உடல் உதிரிகள் நம்மண்ணிலே தானமாக எடுத்து வாழ்ந்திடுக! உலகே! எம்மின உதவிகள் |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
அலைமோதும் எங்கள் கடற்கரை அனலாய் எரிகிறதே அந்நியனாலே கரையோர நண்டினங்களின் காற்பதிவு கரைந்ததே இராணுவத்தின் காலணியாலே |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
எத்தனை கொடுமை எத்தனை அவலம் நம்மண்ணிலே அத்தனையும் அணிவகுத்து முடிவில்லை இன்னும் இத்தனை துயரங்கண்டும் இரங்காத கொடியவுலகம் கத்தியும் கதறியும் கேட்பவர் எவருமில்லையோ? |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
எம் விழிகளில் என்றும் தளம்புவது கண்ணீரோ? நம்மினம் செய்த தவறு தமிழராய்ப் பிறந்ததா? சும்மா நிலத்தில் எரிகின்ற சருகுகளா நாங்கள்? அம்மா! என்று அலறிடினும் கேட்க ஆளில்லையோ? |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
உன்னைத் தொட்ட தென்றல் என்னைத் தொட்டு செல்கையில் |
|
| விரிவு » |
|
| |
 | |  |
|
|
|
|