TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழ்நாடு
தமிழீழம்
இலங்கை
தேர்தல் 2010
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
Home » இலக்கியம் » கவிதை கவிதை RSS Feed

நம்பிக்கை

தமிழன் தலை நிமிர்ந்து நின்றான்.
இமயம் முதல் குமரி வரை கொடிகட்டிப்பறந்தான்.
பார்த்தவனுக்கும் கப்பல் ஏறி வந்தவனுக்கும் வயிறு பற்றி எரிந்தது.
கட்டபொம்மன் கைகட்டி நிற்காது தலைநிமிர்ந்து நின்றான்.
கயவர்கள் சிலர் துரோகிகள் ஆயினர்.
கூட இருந்து குழி பறித்தனர்.
அன்று தொடங்கிய துன்பம் இன்றும் தமிழனுக்கு தொடர்கதையானது.
விரிவு »

குழப்பம்...???

மிகத்தெளிவாகத்தான் இருக்கிறேன்- ஆனால்
குழப்பங்களுக்கு நடுவில் இருக்கிறேன்.
ஆயிரம் கேள்விகள் என்னை துரத்துகின்றன, ஓடிக்கொண்டிருக்கிறேன் பதில்களை நோக்கி...!!!
சில பதில்களும் கேள்விகள் ஆக மாறி குழப்புகின்றன..!!!!
விரிவு »

இனம் தின்னும் ராஜபக்சே: கவிஞர் வைரமுத்து

சொந்த நாய்களுக்குச்
சொத்தெழுதி வைக்கும் தேசங்களே!
ஓர் இனமே
நிலமிழந்து நிற்கிறதே
நிலம் மீட்டுத் தாருங்கள்
விரிவு »

"ஏனம்மா எங்களைக் கொல்கிறார்கள்"

"ஏனம்மா எங்களைக் கொல்கிறார்கள்"
வன்னியில் ஒரு சாக்குக் கூரையின் முன்
உட்கார்ந்திருந்திருந்தாள் ஒரு சிறுமி
சிங்களவன் எறிகணையால்
அங்கொன்றாய் இங்கொன்றாய்
துடித்துச் சிதறிய உடல் உறுப்புகள்
விரிவு »

புலம்பெயர் மண்ணின் முதலாம் தற்கொடையே!

புலம் பெயர் மண்ணில்
ஜெனிவாப் பெருநகரில்
ஐ.நா.முன்றலிலே
உண்மைய்க்காய் உயிர் தந்த
முதலாம் தற்கொடையே
முருகதாசே!
விரிவு »

ஹைக்கூ கவிதைகள்

உடல் உதிரிகள் நம்மண்ணிலே
தானமாக எடுத்து வாழ்ந்திடுக!
உலகே! எம்மின உதவிகள்
விரிவு »

தமிழன் வாழட்டுமே

அலைமோதும் எங்கள்  கடற்கரை

அனலாய் எரிகிறதே அந்நியனாலே

கரையோர நண்டினங்களின் காற்பதிவு

கரைந்ததே இராணுவத்தின் காலணியாலே
விரிவு »

எழுச்சியூட்டமே! வீரவணக்கம்!

எத்தனை கொடுமை எத்தனை அவலம் நம்மண்ணிலே
அத்தனையும் அணிவகுத்து முடிவில்லை இன்னும்
இத்தனை துயரங்கண்டும் இரங்காத கொடியவுலகம்
கத்தியும் கதறியும் கேட்பவர் எவருமில்லையோ?
விரிவு »

தமிழின விழிகளில் கண்ணீர்!

எம் விழிகளில் என்றும் தளம்புவது கண்ணீரோ?

நம்மினம் செய்த தவறு தமிழராய்ப் பிறந்ததா?

சும்மா நிலத்தில் எரிகின்ற சருகுகளா நாங்கள்?

அம்மா! என்று அலறிடினும் கேட்க ஆளில்லையோ?
விரிவு »

நீ

உன்னைத் தொட்ட தென்றல்
என்னைத் தொட்டு செல்கையில்
விரிவு »
1 2 Next page
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 370
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
Page Views: 283
சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி அமுதாப் "செவ்வி"
Page Views: 252
சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்
Page Views: 211
மூன்று படையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள 9 வயது தமிழ் மாணவி!
Page Views: 181
மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!
tamilseythi.com

Promote Your Page Too
RANDOM PICK
முத்துக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சுடரோட்டம்!
முத்துக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சுடரோட்டம்!
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்