|
|
 | |  |
|
|
|
|
| தமிழ் மக்கள் அனைவரினாலும் செல்லமாக அழைக்கப்படும் கலைஞர் என்கின்ற முத்துவேல் கருணாநிதி அரசியலுக்குள் நுழைய முன்னரே சிறந்த நாடகம் ஒன்றில் பங்காற்றி அதாவது தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணாதுரையினால் முன்னெடுக்கப்பட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலைஞரும் தனது பதினான்காம் வயதில் புகையிரத தண்டவாளத்தில் தனது தலையையும் வைத்து தானும் ஒரு தமிழ்ப் போராளி எனக் காண்பித்து |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| தமிழக மீனவர்களை சிங்களக் கப்பற்படை சுட்டுக் கொல்வதும், அடிப்பதும், அம்மணப்படுத்துவதும், பிடித்த மீன்களை அழிப்பதும், படகுகளை நாசப்படுத்தவதும் மீனவர் சிக்கல் மட்டுமல்ல. அது ஒரு இனச்சிக்கல். அது ஒரு பொருளியல் சிக்கல் மட்டுமல்ல் அது ஓர் அரசியல் சிக்கல். எனவே இதற்கு முடிவு காண தொழிற்சங்கப் போராட்டம் மட்டும் போதாது. அரசியல் சார்ந்த தமிழினப் போராட்டம் தேவை. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்காகப் 'பச்சை வேட்டை' என்கிற பெயரில் தாக்குதல் நடவடிக்கை ஒன்றைத் தொடங்கியிருக்கிறது மத்திய அரசு. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் முதன்முதலாக தமிழரின் பண்பாட்டுத் தலைநகரான யாழ்ப்பாணத்திற்குச் சென்ற வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, அங்கு அரசாங்கம் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| “இங்கு உணவில்லை, மருந்தில்லை, கல்வியில்லை, வேலையில்லை, நம்பிக்கையும் இல்லை. மக்கள் இங்கு நாள்தோறும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு மெல்லிய இனப்படுகொலை (It is a slow genocide). கடவுள் தான் எங்களுக்கு உதவ வேண்டும், ஏனெனில் இவ்வுலகம் எங்களுக்கு உதவாது...” |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| மகிந்த ராஜபக்ச இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்திருக்கப்பட்டிருக்கின்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா 4,173,185 (40.15 சத வீதம்) பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார். ஆக மகிந்த 6,015,934 (57.88 சத வீதம்) வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| இலங்கையில் தற்பொழுது சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல்களம் வன்முறைகள், வாக்குறுதிகள், குழறுபடியான அறிக்கைகள், சர்வதேச நாடுகளின் மறைமுக அழுத்தங்கள் என பலவாறான விடயங்களால் வெற்றி குறித்து தீர்மானத்துக்கு வரமுடியாத குழப்பநிலையை உருவாக்கியிருக்கின்றது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற சொற்பதத்தை தமிழர்கள் கடந்த ஜூன் மாதத்திற்கு முன்னர் நிச்சயம் அறிந்திருக்கமாட்டார்கள். நாடு கடந்த அரசாங்கம் என்பது ஒன்றும் புதிதல்ல. பல விடுதலைப் போராட்ட அமைப்பினர் இதனை அமுல்படுத்தி பின்னர் தனி நாடுகளாக பிரிந்து வெற்றிகண்டும் உள்ளார்கள். ஏன் திபெத் போன்ற தேசம் இன்னும் விடுதலை அடையாமல் சீனாவின் இராணுவ கட்டுப்பாட்டின்கீழ் இன்னும் உள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தை ஆறாம் நாள் மேற்கு இலங்கையில் அமைந்துள்ள பனாகொட என்ற இடத்தில் அமைந்திருக்கும் இராணுவப் பாசறையில் காலமானார். இவர் செய்த ஒரே குற்றம் பிரபாகரனை பெற்றது தான். வேலுப்பிள்ளை – பார்வதியம்மாள் தம்பதியர் தமிழருக்கு தந்த தானத் தலைவன் பிரபாகரன் என்று போற்றுகின்றார்கள். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
|
|
|
|