TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழ்நாடு
தமிழீழம்
இலங்கை
தேர்தல் 2010
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
Home » கட்டுரை கட்டுரை RSS Feed

ஈழத்தமிழர் அவலத்தில் குளிர்காயும் கலைஞர்;அனலை நிதிஸ் ச. குமாரன்

தமிழ் மக்கள் அனைவரினாலும் செல்லமாக அழைக்கப்படும் கலைஞர் என்கின்ற முத்துவேல் கருணாநிதி அரசியலுக்குள் நுழைய முன்னரே சிறந்த நாடகம் ஒன்றில் பங்காற்றி அதாவது தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணாதுரையினால் முன்னெடுக்கப்பட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலைஞரும் தனது பதினான்காம் வயதில் புகையிரத தண்டவாளத்தில் தனது தலையையும் வைத்து தானும் ஒரு தமிழ்ப் போராளி எனக் காண்பித்து
விரிவு »

மீனவர் போராட்ட ம் தொழிற்சங்கப் போராட்டமல்ல இனப்போராட்டம்!

தமிழக மீனவர்களை சிங்களக் கப்பற்படை சுட்டுக் கொல்வதும், அடிப்பதும், அம்மணப்படுத்துவதும், பிடித்த மீன்களை அழிப்பதும், படகுகளை நாசப்படுத்தவதும் மீனவர் சிக்கல் மட்டுமல்ல. அது ஒரு இனச்சிக்கல். அது ஒரு பொருளியல் சிக்கல் மட்டுமல்ல் அது ஓர் அரசியல் சிக்கல். எனவே இதற்கு முடிவு காண தொழிற்சங்கப் போராட்டம் மட்டும் போதாது. அரசியல் சார்ந்த தமிழினப் போராட்டம் தேவை.
விரிவு »

ரஷ்யாவின் சிறி லங்காவுடனான ஒப்பந்தம்: அடுத்த குளிர்கால போருக்கான ஒத்திகையா? - நிதிஸ் ச. குமாரன்

உலகையே தமது ஆழுமையின் கீழ் கொண்டு வந்து மார்க்சியப் பொருளாதாரக் கொள்கையை உலகமெல்லாம் பரப்ப அதற்கு ஒரே மார்க்கம் இராணுவ வலிமையினால் உலக நாடுகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப் போராடிய சோவியத் ஒன்றியம் பல உலக எதிர்ப்புக்களை கண்டது.  அதாவது அமெரிக்கா மற்றும் பல மேற்கத்தைய நாடுகள் சோவியத் ஒன்றியத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து அவர்கள் சோவியத் ஒன்றியத்தின் இராணுவ வலிமையை சிதறடிக்க முடிவெடுத்து பல போர் முனைப்புகைளை தமது இராணுவ தந்திரோபாயங்கள் மூலமாக நிறைவேற்றிய காலப்பகுதியை (1945–1991) குளிர்கால போர்க்காலமென அனைவராலும் அறியப்பட்டது. 

விரிவு »

''பச்சை வேட்டை'' இலங்கை சாயலில் இந்தியாவில் ஒரு உள்நாட்டுப் போர் ஆரம்பம்

மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்காகப் 'பச்சை வேட்டை' என்கிற பெயரில் தாக்குதல் நடவடிக்கை ஒன்றைத் தொடங்கியிருக்கிறது மத்திய அரசு.
விரிவு »

புலம்பெயர் தமிழரை சூறையாட முனையும் சிங்களம் - அனலை நிதிஸ் ச. குமாரன்

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் முதன்முதலாக தமிழரின் பண்பாட்டுத் தலைநகரான யாழ்ப்பாணத்திற்குச் சென்ற வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, அங்கு அரசாங்கம் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார். 
விரிவு »

கலகத்தை எதிர்நோக்குகிறது உலகம்.. - க.அருணபாரதி

“இங்கு உணவில்லை, மருந்தில்லை, கல்வியில்லை, வேலையில்லை, நம்பிக்கையும் இல்லை. மக்கள் இங்கு நாள்தோறும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு மெல்லிய இனப்படுகொலை (It is a slow genocide). கடவுள் தான் எங்களுக்கு உதவ வேண்டும், ஏனெனில் இவ்வுலகம் எங்களுக்கு உதவாது...”
விரிவு »

தமிழ்த்தேசியத்தை அழித்த மகிந்தாவை மீண்டும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் சிங்கள தேசம்

மகிந்த ராஜபக்ச இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்திருக்கப்பட்டிருக்கின்றார்.  அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா 4,173,185 (40.15  சத வீதம்) பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார். ஆக மகிந்த 6,015,934 (57.88 சத வீதம்) வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.
விரிவு »

தேர்தலின் பின் தமிழரின் போராட்டத்திற்கு முடிவுகட்ட முனையும் சிங்களமும் சர்வதேசமும்

இலங்கையில் தற்பொழுது சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல்களம் வன்முறைகள், வாக்குறுதிகள், குழறுபடியான அறிக்கைகள், சர்வதேச நாடுகளின் மறைமுக அழுத்தங்கள் என பலவாறான விடயங்களால் வெற்றி குறித்து தீர்மானத்துக்கு வரமுடியாத குழப்பநிலையை உருவாக்கியிருக்கின்றது.
விரிவு »

நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் புலம்பெயர் தமிழர்களும் - அனலை நிதிஸ் ச. குமாரன்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற சொற்பதத்தை தமிழர்கள் கடந்த ஜூன் மாதத்திற்கு முன்னர் நிச்சயம் அறிந்திருக்கமாட்டார்கள்.  நாடு கடந்த அரசாங்கம் என்பது ஒன்றும் புதிதல்ல.  பல விடுதலைப் போராட்ட அமைப்பினர் இதனை அமுல்படுத்தி பின்னர் தனி நாடுகளாக பிரிந்து வெற்றிகண்டும் உள்ளார்கள்.  ஏன் திபெத் போன்ற தேசம் இன்னும் விடுதலை அடையாமல் சீனாவின் இராணுவ கட்டுப்பாட்டின்கீழ் இன்னும் உள்ளது.
விரிவு »

வேலுப்பிள்ளையாரின் மரணமும் மகிந்தாவின் கொடுங்கோல் ஆட்சியும் - அனலை நிதிஸ் ச. குமாரன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தை ஆறாம் நாள் மேற்கு இலங்கையில் அமைந்துள்ள பனாகொட என்ற இடத்தில் அமைந்திருக்கும் இராணுவப் பாசறையில் காலமானார்.  இவர் செய்த ஒரே குற்றம் பிரபாகரனை பெற்றது தான்.  வேலுப்பிள்ளை – பார்வதியம்மாள் தம்பதியர் தமிழருக்கு தந்த தானத் தலைவன் பிரபாகரன் என்று போற்றுகின்றார்கள். 
விரிவு »
1 2 3 4 5 Next page
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 502
மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!
Page Views: 485
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
Page Views: 320
சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்
Page Views: 187
மூன்று படையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள 9 வயது தமிழ் மாணவி!
Page Views: 175
உயிருக்கு ஆபத்து: பொன்சேகாவை கைது செய்தவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!!
tamilseythi.com

Promote Your Page Too
RANDOM PICK
பாலியல் வன்முறை இலங்கைப் போரில் ஓர் ஆயுதம்: கிலறியின் குற்றச்சாட்டை சிறிலங்கா மறுப்பு!
பாலியல் வன்முறை இலங்கைப் போரில் ஓர் ஆயுதம்: கிலறியின் குற்றச்சாட்டை சிறிலங்கா மறுப்பு!
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்