|
|
 | |  |
|
|
|
|
தாயகத்தில் நிகழ்ந்தேறிய கொடிய பேரழிவின் சோகமான நாட்கள் கடந்து, மூன்று ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. சுதந்திரமான வாழ்வுக்கு வாதாடிய எங்கள் உறவுகளின் வாழ்வு குதறப்பட்டு, நீதிக்காக போராடிய ஒரு தேசத்தின் குரல் நசுக்கப்பட்டு, நாட்கள் பல கடந்துவிட்டன. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| தமிழர்கள் மீதான இலங்கையின் போர்குற்றங்கள் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்திய ஆவணப்படமாகவுள்ள பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் Bafta TV Awards 2012 விருதுக்கான போட்டிக்களத்தில் உள்ளது. தொலைக்காட்சி மற்றும் திரைத்துறை ஆகியவற்றிக்கான Bafta TV Awards ( The British Academy of Film and Television Arts) இவ்விருதானது பிரித்தானியாவின் முக்கிய விருதாக கவனிக்கப்படுகின்றது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| பல்லின சமூகத்தவர்களினால் கட்டியெழுப்பப்பட்ட ஒன்ராறியோ மாகாணத்தின் தலைவராக தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் எங்களில் ஒருவர் அதிலும் உங்களின் இனத்தவர். இது தமிழர்களிற்கு பெருமை தரக்கூடிய விடயமாகும். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| நாட்டுப்பற்றாளர்கள் நினைவு நாளை முன்னிட்டு மெல்பேணில் கடந்த ஆண்டைப் போன்று தமிழ்த்திறன் போட்டிகள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 – 04 – 2012 அன்று சனிக்கிழமை சென் யூட்ஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பேச்சு போட்டிகளும், பொது அறிவுப்போட்டிகளும் நடைபெறவுள்ளன. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
| கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆதரவு தரும் வகையில் ஆர்பாட்டம் பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு இயங்களை ஒருகனைந்த ' கொங்கன் பச்சாவ் சமிதி ' தலைமையில் 26 மார்ச் 2012 திங்கள் கிழமை ,5 மலை மணி முதல் 7 மணி வரை தாதார் ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள ஹனுமான் மந்திர் முன்பு கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆதரவு தரும் வகையில் |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| சிட்னி, எப்பிங் சனசமூக மண்டபத்தில் சிட்னி வாழ் சிறிலங்கா பிரஜைகளுக்காக ஓர் கருத்துப்பரிமாறல் நிகழ்வு சிறிலங்கா அரச ஆதரவாளர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் மே 2009 இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற பல போர்குற்ற நடவடிக்கைகளை தனது கடற்படையின் துணையுடன் நிகழ்த்தியதாக குற்றம்சாட்டப்படும் அவுஸ்திரேலிய நாட்டுக்கான தற்போதைய சிறிலங்கா துாதுவர் (முன்னால் கடற்படைப் பளபதி) சமரசிங்காவும் கலந்துகொண்டிருந்தார். இந்நிகழ்விற்கு சில அரச ஆதரவு தமிழர் உட்பட 20 க்கும் குறைவானோர் பங்குகொண்டிருந்தனர். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| மும்பையில் பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த தோழர்களுக்கு பெரியாரின் அர்பணிப்பும், சமுக பணிகளையும் இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில் இந்த பெரியாரியல் பயிலரங்கம் நடத்தப்பட்டது , 04/03/2012 அன்று தாராவி காமராஜர் பள்ளி யில் பெரியார் திராவிடர் கழக தலைமை கழக செயற்குழு உறுப்பினர் தோழர் பால் .பிரபாகரன் சிறப்பாக பயிலரங்கத்தை நடத்தினர் , |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
| தமிழக முதல்வர் அரசியல் கட்சியினர் பொதுமக்களுக்கு “குவைத் தமிழர் கூட்டமைப்பு” விடுக்கும் தலையாய வேண்டுகோள்: |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| இலங்கைப் போர்க்குற்றம் குறித்து எதிர்வரும் 22ம் அல்லது 23ம் திகதி ஜெனீவா மாநாட்டில் நடத்தப்படுகின்ற வாக்கெடுப்பு குறித்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை எதிர்வரும் 21ம், 22ம் திகதிகளில் ஐநா முன்றலில் நடத்துவதற்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
|
|
|
|
|
|
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் உண்ணாப்போராட்டத்தில் த.தே.பொ.க. பங்கேற்கிறது!
|
|
|
|
|