Tamilseythi.com
முகப்பு எம்மைப்பற்றி தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழீழம்
இலங்கை
தமிழகம்
உலகம்
சினிமா
கட்டுரை
புலம்
நேர்காணல்
காணொளி
முகப்பு » புலம் புலம் RSS Feed

மே மாதம் 18ம் திகதி அவுஸ்திரேலியாவில் நினைவேந்தல் நாள் நிகழ்வுகள்


தாயகத்தில் நிகழ்ந்தேறிய கொடிய பேரழிவின் சோகமான நாட்கள் கடந்து, மூன்று ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. சுதந்திரமான வாழ்வுக்கு வாதாடிய எங்கள் உறவுகளின் வாழ்வு குதறப்பட்டு, நீதிக்காக போராடிய ஒரு தேசத்தின் குரல் நசுக்கப்பட்டு, நாட்கள் பல கடந்துவிட்டன.
விரிவு »

3 லட்சம் வாக்குகளோடு திண்டாடும் கொலைக்களங்கள்! தமிழர்கள் என்ன செய்வார்கள் ?

தமிழர்கள் மீதான இலங்கையின் போர்குற்றங்கள் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்திய ஆவணப்படமாகவுள்ள பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் Bafta TV Awards 2012 விருதுக்கான போட்டிக்களத்தில் உள்ளது. தொலைக்காட்சி மற்றும் திரைத்துறை ஆகியவற்றிக்கான Bafta TV Awards ( The British Academy of Film and Television Arts) இவ்விருதானது பிரித்தானியாவின் முக்கிய விருதாக கவனிக்கப்படுகின்றது.
விரிவு »

உங்களில் ஒருவரே எங்களின் தற்போதைய தலைவர்!– புதிய ஜனநாயகக் கட்சியின் அவைத் தலைவர் புகழாரம்

பல்லின சமூகத்தவர்களினால் கட்டியெழுப்பப்பட்ட ஒன்ராறியோ மாகாணத்தின் தலைவராக தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் எங்களில் ஒருவர் அதிலும் உங்களின் இனத்தவர். இது தமிழர்களிற்கு பெருமை தரக்கூடிய விடயமாகும்.
விரிவு »

மெல்பேண் நாட்டுப்பற்றாளர்கள் நினைவுதின தமிழ்த்திறன் போட்டிகள் பற்றிய அறிவித்தல்

நாட்டுப்பற்றாளர்கள் நினைவு நாளை முன்னிட்டு மெல்பேணில் கடந்த ஆண்டைப் போன்று தமிழ்த்திறன் போட்டிகள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 – 04 – 2012 அன்று சனிக்கிழமை சென் யூட்ஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பேச்சு போட்டிகளும், பொது அறிவுப்போட்டிகளும் நடைபெறவுள்ளன. 
விரிவு »

கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆதரவு தரும் வகையில் மும்பையில் ஆர்பாட

கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆதரவு தரும் வகையில் ஆர்பாட்டம் பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு இயங்களை ஒருகனைந்த ' கொங்கன் பச்சாவ் சமிதி ' தலைமையில் 26 மார்ச் 2012 திங்கள் கிழமை ,5 மலை மணி முதல் 7 மணி வரை தாதார் ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள ஹனுமான் மந்திர் முன்பு கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆதரவு தரும் வகையில் 
விரிவு »

சிட்னியில் சிறிலங்கா துாதுவர் சமரசிங்கவுக்கு எதிரான நடந்த எதிர்ப்புப் போராட்டம்!

சிட்னி, எப்பிங் சனசமூக மண்டபத்தில் சிட்னி வாழ் சிறிலங்கா பிரஜைகளுக்காக ஓர் கருத்துப்பரிமாறல் நிகழ்வு சிறிலங்கா அரச ஆதரவாளர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் மே 2009 இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற பல போர்குற்ற நடவடிக்கைகளை தனது கடற்படையின் துணையுடன் நிகழ்த்தியதாக குற்றம்சாட்டப்படும் அவுஸ்திரேலிய நாட்டுக்கான தற்போதைய சிறிலங்கா துாதுவர் (முன்னால் கடற்படைப் பளபதி) சமரசிங்காவும் கலந்துகொண்டிருந்தார். இந்நிகழ்விற்கு சில அரச ஆதரவு தமிழர் உட்பட 20 க்கும் குறைவானோர் பங்குகொண்டிருந்தனர்.
விரிவு »

மும்பையில் பெரியாரியல் பயிலரங்கம் தோழர் பால் .பிரபாகரன் நடத்தினர்

மும்பையில் பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த தோழர்களுக்கு பெரியாரின் அர்பணிப்பும், சமுக பணிகளையும் இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில் இந்த பெரியாரியல் பயிலரங்கம் நடத்தப்பட்டது , 04/03/2012 அன்று தாராவி காமராஜர் பள்ளி யில் பெரியார் திராவிடர் கழக தலைமை கழக செயற்குழு உறுப்பினர் தோழர் பால் .பிரபாகரன் சிறப்பாக பயிலரங்கத்தை நடத்தினர் ,
விரிவு »

குவைத் தமிழர் கூட்டமைப்பு

தமிழக முதல்வர் அரசியல் கட்சியினர் பொதுமக்களுக்கு “குவைத் தமிழர் கூட்டமைப்பு” விடுக்கும் தலையாய வேண்டுகோள்:
விரிவு »

ஜெனீவா ஐநா முன்றலில் 21,22ம் திகதிகளில் சுவிஸ் தமிழர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

இலங்கைப் போர்க்குற்றம் குறித்து எதிர்வரும் 22ம் அல்லது 23ம் திகதி ஜெனீவா மாநாட்டில் நடத்தப்படுகின்ற வாக்கெடுப்பு குறித்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை எதிர்வரும் 21ம், 22ம் திகதிகளில் ஐநா முன்றலில் நடத்துவதற்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
விரிவு »

பொறுப்பற்ற அமைப்புகளே உடனடியாக நெடுந்தீவை விட்டு வெளியேறுங்கள்!- நெடுந்தீவு மக்கள் ஒன்றியம்

கடந்த 03-03-2012 அன்று எமது தீவகத்தில் ஈழமக்கள் ஜனநாயக முன்னணியின் (EPDP) கட்சி உறுப்பினர் கிருபா என்று அழைக்கப்படும் கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்னும் நபரால் லக்சினி ஜேசுதாசன் என்னும் 12 வயது மாணவியை காட்டுமிராண்டித்தனமான  முறையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டதை அறிந்து......
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் - கனடா அதிர்ச்சியும் ஆழ்ந்த மனவருத்தம் அடைகின்றது.
விரிவு »
1 2 Next page
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 38
சென்னை - மெரினாவில் தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல்
Page Views: 34
இலங்கைப் பல்கலைக்கழகத்தில் - மாணவிகளது கன்னித் தன்மை பரிசோதிக்கப்படுகிறதா?: சஞ்சீவ பண்டார
Page Views: 31
இலங்கையின் கொலைக்களங்கள்! 2ம் பாகம் - "தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" காணொளி
Page Views: 31
“கோத்தாவின் போர்” வெளியிட முன்னரே நாடாளுமன்றில் கிளம்பிய சர்ச்சை!
Page Views: 27
உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மறைப்பு
RANDOM PICK
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் உண்ணாப்போராட்டத்தில் த.தே.பொ.க. பங்கேற்கிறது!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் உண்ணாப்போராட்டத்தில் த.தே.பொ.க. பங்கேற்கிறது!
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 Tamilseythi.com