TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழ்நாடு
தமிழீழம்
இலங்கை
தேர்தல் 2010
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
Home » இலங்கை இலங்கை RSS Feed

மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!

வன்னிமண்ணின் மாபெரும் தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் நினைவுச் சின்னம் சிறீலங்காப் படையினரால் சிதைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் கற்சிலைமடுக் கிராமத்தில் 1803-08-31 ஆம் ஆண்டு மன்னன் பண்டாரவன்னியன் ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக்குடன் ஏற்பட்ட மோதலில் தோல்வி அடைந்தாதாக குறிப்பிட்டு குறித்த நினைவுக்கல் அதே காலப்பகுதியில் அமைக்கப்பட்டது.

விரிவு »

பொன்சேகாவுடனான தனிப்பட்ட பகைக்கு பழிதீர்க்கும் வகையில் அவரை கைது செய்யவில்லை

தனது தனிப்பட்ட பகைக்கு பழிதீர்க்கும் நோக்கில் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டதாக பிரசாரப்படுத்தப்பட்டுவரும் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை எனவும் பொன்சேகாவின் கைது தெளிவான அரசியல் தீர்மானம் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அண்மையில் வெளிநாட்டுத் தூதரக அதிகாரியொருவரிடம் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
விரிவு »

சரத் பொன்சேகா உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளார்

இலங்கையில் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தமக்கு தொலைபேசி வசதிகள் தரப்படவில்லையென்று கண்டனம் தெரிவித்து ஞாயிற்றுக் கிழமை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அவரது மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
விரிவு »

இந்தியாவுக்கு வருமாறு மகிந்தவுக்கு மன்மோகன் சிங் அழைப்பு: நிருபமா ராவ் ஊடாக அறிவிப்பு

சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விரைவில் இந்தியா வருமாறு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத் துள்ளார். ஜனாதிபதியைச் சந்தித்த இந்திய வெளிவிகாரச் செயலர் நிரூபமா ராவ் ஊடாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பு கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
விரிவு »

கிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் சிங்கள மயமாக்கல் விளக்குகிறார் இரா. சம்பந்தர்

இலங்கைத்தீவில் எந்த இடத்திலும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடாது. அதற்கமைவாக மகிந்த அரசானது மறைமுகமான திட்டம் ஒன்றை வைத்து தமிழ் மக்களின் பிரதேசங்களை சிங்கள மயப்படுத்தி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
விரிவு »

தமிழருக்கான தீர்வை கூட்டமைப்பு தயாரித்துள்ளது - சுரேஸ் பிரேமசந்திரன்

சுயநிர்ணய அடிப்படையில் ஐ.நா.சபை நெறிமுறை ஊடாக உருவாக்கப்பட்ட மனித குழுமங்களுக்கு அதிகாரங்கள் என்ற ரீதியில் இலங்கை தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாரித்துள்ளதாக அதன் வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
விரிவு »

உயிருக்கு ஆபத்து: பொன்சேகாவை கைது செய்தவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!!

ஜெனரல் சரத் பொன்சேகாவை கைதுசெய்த நடவடிக்கையை தலைமையேற்று செயற்பட்ட மேஜர் ஜெனரல் சுமித் மானவடு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி திடீரென வெளிநாடு சென்றுள்ளார்.
விரிவு »

திருகோணமலையில் சம்பந்தனை தோற்கடிக்க அரசு திட்டம்!

பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் இரா.சம்பந்தனை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கம் விசேட செயற்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாகவும் இந்த நடவடிக்கையில் சில பாதுகாப்பு அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவு »

தமிழ் கூட்டமைப்பில் அங்கம் வகித்திருந்தால் போராளிகளை காப்பாற்றியிருப்பேன்: ஆனந்தசங்கரி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நான் இருந்திருந்தால் தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் விடுதலைப்புலிகளைக் காப்பாற்றியிருப்பேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
விரிவு »

மக்களை விடுவிக்க அரசு தயாராகவிருந்தபோதும் பொன்சேகாதான் அனுமதிக்கவில்லையாம்: கோத்தபாய

தடுப்புமுகாமிலிருந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு சிறிலங்கா அரசு எப்போதோ தயாராகவிருந்தது. அவர்களை உடனடியாக விடுவிக்குமாறு நான் உத்தரவிட்டிருந்தேன. சரத் பொன்சேகாதான் தடுப்புமுகாம் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு அனுமதிக்கவில்லை என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விரிவு »
1 2 3 4 5 Next page
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 502
மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!
Page Views: 485
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
Page Views: 320
சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்
Page Views: 187
மூன்று படையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள 9 வயது தமிழ் மாணவி!
Page Views: 175
உயிருக்கு ஆபத்து: பொன்சேகாவை கைது செய்தவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!!
tamilseythi.com

Promote Your Page Too
RANDOM PICK
கருணாவுக்கு அடைக்கலம் கொடுத்த அலிஸாகிர் மகிந்தவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நாடு திரும்பினா
கருணாவுக்கு அடைக்கலம் கொடுத்த அலிஸாகிர் மகிந்தவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நாடு திரும்பினா
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்