|
|
 | |  |
|
|
|
|
| பல்கலைக்கழகங்களில் காதலிப்பதும் தற்போது ஒழுக்க விரோத செயற்படாக மாற்றப்பட்டுள்ளது எனவும் காதலித்தால், மாணவிகளது கன்னித் தன்மை சோதனை செய்யப்படுவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| விடுதலைப் புலிகள் தோற்கடிப்பதில் பெரும்பங்கு வகித்த பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்குப் புகழாரம் சூட்டும் வகையில், நேற்று வெளியிடப்பட்ட 'கோத்தாவின் போர்: இலங்கையில் தமிழ்ப் புலிப் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுதல்' (‘Gota’s War: The Crushing of Tamil Tiger Terrorism in Sri Lanka) ) என்ற நூல் வெளியிடப்படுவதற்கு முன்னரே சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| தமிழீழத்தை அமைக்கும் தனது கனவை, திமுக தலைவர் மு.கருணாநிதி இந்தியாவில் வைத்துக் கொள்ளட்டும், இலங்கையில் அது ஒருபோதும் சாத்தியமாகாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் எமது உடன்பாடின்றி இலங்கையின் விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் யாருக்கும் இல்லை. இது மனித உரிமை ஆணையாளருக்கும் பொருந்தும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இறுதிக்கட்டத்தை அடைந்து கொண்டிருக்கும் நிலையில், ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான அழுத்தங்கள் தீவிரமடைந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
|
|
|
|
|
|
7 கோடி மக்கள் சார்பில் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்
|
|
|
|
|