Tamilseythi.com
முகப்பு எம்மைப்பற்றி தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழீழம்
இலங்கை
தமிழகம்
உலகம்
சினிமா
கட்டுரை
புலம்
நேர்காணல்
காணொளி
முகப்பு » இலங்கை » யாழ் நல்லூரில்...
Print this article
Email this article

யாழ் நல்லூரில் மகிந்தவிற்கு நல்லாசி வேண்டி வழிபாடு!

March 9th, 2012 at 18:15

யாழ் நல்லூரில் மகிந்தவிற்கு நல்லாசி வேண்டி வழிபாடு!

மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு நல்லாசி வேண்டி நல்லூர் கந்தசுவாமி கோவிலிலும் யாழ் நாகவிகாரையிலும் விசேட பூசை வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் காலையிலும் நாகவிகாரையில் மாலையிலும் வழிபாடுகள் நடைபெற்றன. இவ் விசேட பூசை வழிபாடுகளை நாளைய இளைஞர் அமைப்பின் யாழ் மாவட்ட அமைப்பினர் நடாத்தினர். 
நாகவிகாரையில் நாளைய இளைஞர் அமைப்பு தமிழ் பௌத்த சங்கம். முப்படையினர் இணைந்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதில் படையினர்மற்றும் காவல்துறையினர் அதிகளவில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a reply

*Your name:
*Your email: (email won't be published)
Your website: (optional)
*Comment:
*CAPTCHA: CAPTCHA

Other Recent Articles from the இலங்கை Category:

SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 38
சென்னை - மெரினாவில் தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல்
Page Views: 34
இலங்கைப் பல்கலைக்கழகத்தில் - மாணவிகளது கன்னித் தன்மை பரிசோதிக்கப்படுகிறதா?: சஞ்சீவ பண்டார
Page Views: 31
இலங்கையின் கொலைக்களங்கள்! 2ம் பாகம் - "தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" காணொளி
Page Views: 31
“கோத்தாவின் போர்” வெளியிட முன்னரே நாடாளுமன்றில் கிளம்பிய சர்ச்சை!
Page Views: 27
உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மறைப்பு
RANDOM PICK
அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கக் கோரி நாம் தமிழர் கட்சி பட்டிணிப்  போராட்டம்
அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கக் கோரி நாம் தமிழர் கட்சி பட்டிணிப் போராட்டம்
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 Tamilseythi.com