|
|
 | |  |
|
|
|
|
| இலங்கையில் நடைபெற்று முடிந்த ஆறாவது ஜனாதிபதி தோ்தலின் சகல மாவட்டங்களின் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளநிலையில் தற்போதைய ஜனாதிபதியாகவுள்ள மகிந்த ராஜபக்ச போட்டி வேட்பாளர் சரத் பொன்சேகாவை விட 1,842, 749 அதிகப்படியான வாக்குகளைப் பெற்று பெருவெற்றி பெற்றுள்ளார். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சில மாவட்டங்களின் தற்போதைய நிலைமை குறித்து எமது செய்தியாளர்களிடம் கேட்ட போது : |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| யாழ் ஆவரங்காலில் சரத்பொன்சேகாவின் ஆதரவாளர் ஒருவரின் வாகனம் ஒன்றும் அவரது வீடும் இனம் தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. தேர்தலில் போட்டியிடும் பிரதான இரு வேட்பாளர்களான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை வாக்காளர்களை அச்சுறுத்தும் வகையில் கைக்குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும் அங்கு வாக்களிப்புகள் தற்போது சுமுகமாக இடம்பெற்றுக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலை நாளை செவ்வாய்க்கிழமை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்களிப்பு நிலையங்களுக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் வாக்குச்சீட்டுகள் இன்று திங்கட்கிழமை அனுப்பிவைக்கப்படும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| ஜனாதிபதித் தேர்தலில் அன்னாசிப் பழச் சின்னத்தில் சுயாதீனமாக போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் ஐ. எம். இல்யாஸ் எதிரணியின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்துள்ளார். இதனை நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| இலங்கை இன்று வறிய நாடல்ல. அது மத்திய தர வருமானம் உள்ள நாடாகுமென உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இது ஆச்சரியமிக்க வெற்றியாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். விடுதலைப்புலிப் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்தது போன்று, 27ஆம் திகதிக்குப் பின்னர் ஊழல் மோசடிகளையும் ஒழிப்பேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
|
|
|
|