|
|
|
|
Home
»
புலம்பெயர்தமிழர்
|
 |
|
|
| | |
|
 | |  |
|
|
|
|
| சிறீ லங்காவில் அரசியல் யாப்புச் சீரமைப்பை ஐக்கிய இராச்சியம் வேண்டுகின்றது'தமது தன்மானம், நீதி, விடுதலை... போன்றவற்றின் மேலுள்ள வேட்கையால் மக்கள் ஒன்றுகூடியுள்ள இந்தப் புனிதமான நிகழ்ச்சியின்பொழுது...நீவிர் நிமிர்ந்து நின்று உங்கள் கனவுகள் நனைவாவதற்குப் போராட வேண்டும்...நீவிர் உங்கள் பயணத்தைக் கைவிடாது தொடர வேண்டும் |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து அரசியல் ரீதியான வேலைகளில் ஈடுபடுதல் அவர்களுக்கான சட்ட ஆலோசனை வழங்கல் போன்ற பணிகளில் ஈடுபடுவதை அனுமதிக்கவேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகளுக்கான தீர்ப்பு இவ்வருட நடுப்பகுதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| பிரித்தானியாவின் தலைநகரத்தில் உள்ள பாராளுமன்றத்தில் நேற்று (24.02.2010) புதன்கிழமை உலகத்தமிழர் பேரவையின் "தமிழீழ விடுதலை நோக்கிய பயணம்" நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வு தொடர்ந்து நான்கு நாட்கள் வரை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை பிரித்தானிய வெளிநாட்டு வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்ட் (David Miliband) அவர்கள் தொடக்கிவைத்து உரையாற்றுகையில், |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| நாடு கடந்த தமிழீழ அரசின் இணைப்பாளரும் சட்டநிபுணருமாகிய வி. உருத்திரகுமாரன் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பான மிக முக்கிய வழக்கு தொடர்பாக நாளை செவ்வாய்க்கிழமை அமெரிக்க உயர்நீதிமன்றில் வாதாடவுள்ளார். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்க உருவாக்கம் தொடர்பான ஆலோசனைக்குழுவின் அறிக்கையை நோர்வே ஈழத்தமிழர் அவை ஆய்வுக்குட்படுத்தி கோட்பாட்டு ரீதியாக திருத்தவேண்டியவற்றையும் நடைமுறைரீதியான சிக்கல்களை எவ்வாறு களையலாம் என்பதையும் தனது 13 பக்க அறிக்கையில் 5 தலைப்புகளின் கீழ் ஆராய்ந்து 26 பரிந்துரைகளை முன்வைத்துள்ளது |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீள்வாக்கெடுப்புக்கு ஆஸ்திரேலியா தமிழ் காங்கிரஸ் தனது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது. அத்துடன், தனது உறுப்பினர்களை இந்த வாக்கெடுப்பு நடவடிக்கைக்கான பணிகளில் தொண்டர்களாக பணிபுரியும்படியும் ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| 1976ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சரித்திர முக்கியத்துவம் பெற்ற, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் பெரிய பிரித்தானியாவில், ஒர் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்தவும் அத்துடன் பெரியபிரித்தானியாவில் அரசியல், இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழ் தேசிய சபை அமைக்கப்பட்டது. இத்தீர்மானமானது இலங்கைத் தீவில் அமைந்திருக்கும்; வடக்கையும் கிழக்கையும் இணைத்து ஓர் சுதந்திர இறையாண்மையுள்ள அரசு அமைக்கப்பட வேண்டும் |
|
| விரிவு » |
|
| |
 | |  |
|
|
|
|