|
|
 | |  |
|
|
|
|
| அவுஸ்திரேலிய சர்வமத குழுவுன் ஏற்பாட்டில் "விடியலிற்கான நம்பிக்கை" எனும் சர்வமத பிரார்த்தனைக்கூட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| ஆர்வமும், அனுபவமும் உள்ளவர்கள் ஊடக இல்லத்தில் உங்களையும் இணைத்துக்கொண்டு தமிழீழத் தேசியத்திற்கு உங்கள் பங்களிப்பை வழங்கலாம். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
அவுஸ்திரேலிய தமிழ் உறவுகளிடம் ஒரு நிமிடம்....!!!! அன்பான எம் இனிய உறவுகளே.! |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (05.07.2009) மாலை 1மணிக்கு மெல்பேர்ண் நகரில் "உயிர்த்தெழுவோம்" நிகழ்வு நடைபெறவுள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
| ஈழத்தமிழர் படுகொலைக்கு துணைபோன இந்திய அரசைக் கண்டித்தும் கோவை
இராமகிருட்டிணன் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவிய தமிழக அரசை
கண்டித்தும் பொதுக்கூட்டம். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| சுவிசில் இன்று மூன்றாவது நாளாக பாத யாத்திரைக் கவனயீர்ப்புப் போராட்டம்
இடம்பெறுகின்றது.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்தப்
பாத யாத்திரை, எதிர்வரும் 17ஆம் நாள் தலைநகர் பேர்ணை சென்றடையவுள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| இன்று முதல் அடுத்த மூன்று நாட்களான மே 3ஆம், 4ஆம், 5ஆம் திகதிகளில் மாலை
6 மணியிலிருந்து இரவு 8 மணி வரை நோர்வே நாடாளமன்றம் முன்பாக கவனயீர்ப்புப்
போராட்டம் நடைபெற இருக்கின்றது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
| தாயகத்தில் சிங்கள பாசிசஅரசினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய
தமிழினப் படுகொலைகளைக் கண்டித்தும் சிங்கள இராணுவத்தின் முற்றுகைக்குள்
முள்ளுக்கம்பி வேலிகளுக்கிடையில் துயர வாழ்வை வாழும் எம்மக்களிற்காக
நீதிகேட்டும், தமிழர்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் சமஉரிமையுடனும்
வாழ நிரந்தரத்தீர்வு "தமிழீழமே" என்பதை வலியுறுத்தியும் மாபெரும் பேரணி
நடைபெறவுள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| பிரான்சின் நாடாளுமன்ற சதுக்கத்தை அண்டிய பகுதியில் உள்ள எதுவார் எரியோ
என்ற இடத்தில் இன்று புதன் கிழமை பி. பகல் இரண்டு மணியளவில் மாபெரும்
ஒன்று கூடல் நடைபெறவுள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
|
|
|
|