TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழ்நாடு
தமிழீழம்
இலங்கை
தேர்தல் 2010
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
Home » தமிழீழம் தமிழீழம் RSS Feed

தமிழ் தேசிய மக்கள் முன்னனி 8 பக்க அறிக்கை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தற்போதைய தலைமைத்துவமானது தமிழர்களின் விடுதலைக்கான அரசியலை தவறான பாதையில் திசைதிருப்பி தமிழர்களது அரசியல் உரிமைகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனி தனது நீண்ட அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளது. திங்கட்கிழமையன்று மாலை தாயகத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இக்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்ட்டுள்ளன.
விரிவு »

தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி மீது மக்கள் நம்பிக்கை

தமிழீழ தேசிய தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை இலட்சியங்களை முன்னெடுத்துச் செல்லும் அரசியல் சிந்தனைகளின் வெளிப்பாடாக தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி திகழ்வதாக தமிழீழ மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
விரிவு »

தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்ற பெயரில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசியம், சுயநிர்ணயம், தாயகம் எனக் கூறினாலும் அதன் பிறகு கூறப்படும் விடயங்கள் அதிகாரப்பகிர்வு சமஷ்டிக் கோட்பாடுகளை நோக்கிச் செல்வதாகவே காணப்படுகின்றது என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

விரிவு »

தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் என்ன நடந்தது?
தமிழ் மக்கள் எதிர்கொண்ட பெரும் துயரமும் வலியும் வேதனையும் இன்னமும் ஆறவில்லை. இந்நிலையில் தமிழ் மக்களஇ; அரசியல் தலைமைகள் ஒற்றுமையாக இருந்து தமக்கு பலம் சேர்க்க வேண்டுமென விரும்புகின்றார்கள். இந்த விருப்பத்திற்கு மாறாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் நிலவிவந்த ஒற்றுமையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளான இரா.சம்பந்தன், சுரேஸ் பிறேமச்சந்திரன், மாவைசேனாதிராஐh ஆகியோர் திட்டமிட்டு சிதைத்துள்ளனர்.
விரிவு »

யாழ். மற்றும் திருகோணமலையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி வேட்பு மனு தாக்கல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றுள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இன்று யாழ்ப்பாணத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்தது. பொருளியல் ஆசிரியர் சின்னத்துரை வரதராஜனை தலைமை வேட்பாளராகக்கொண்டு இந்த வேட்புமனுப்பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது.
விரிவு »

தமிழீழத்தை இன்னொரு காஷ்மீராக்க முயற்சிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு!

'விதியே விதியே தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரையாயோ' என்று மகா கவிஞன் பாரதி தன் இனத்தின் நிலை கண்டு கண்ணீர் விட்டான். இன்றும் அதே அங்கலாய்ப்புடன் தமிழினம் கண்ணீர் சிந்த வேண்டிய நிலையே விதியாகிவிட்டது.
விரிவு »

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இருபாலை குளத்திலிருந்து சடலங்களாக மீட்பு!

வவுனியா தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்து பின்னர் விடுவிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இருபாலை பெரியகுளத்திலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட முதலாம் ஆண்டு மாணவர்கள் ஆவர்.
விரிவு »

யாழ். பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் சிங்கள மாணவர்களுக்கு அனுமதி

யாழ் பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் சிங்கள, முஸ்லிம் மாணவர்களை அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
விரிவு »

நினைத்து பார்க்க முடியாதளவு போர்ப்பேரழிவுகளுக்கு மத்தியில் வன்னி பிரதேசம்!

வன்னிப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள போர்ப் பேரழிவுகள் அங்கு வாழ்ந்த மக்களின் எதிர்காலத்தை அச்சுறுத்துகின்றன. வன்னிப் பகுதியின் எந்தத் திசையை நோக்கினாலும், மனதால் நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு அது நாசமடைந்திருப்பதையே காணமுடிகிறது. போரினால் உண்டாகியுள்ள அதீத அழிவுகளைப் புனரமைப்பதும், புனர்வாழ்வு பெறுவதும் அந்த மக்களுக்குத் தாங்க முடியாத பளுவைச் சுமத்தியுள்ளது.
விரிவு »

கிளிநொச்சியில் வீடு பார்க்க சென்ற இளைஞன் அடிகாயங்களுடன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

கிளிநொச்சியில் வீடு பார்க்கச் சென்ற இளைஞர் ஒருவர் அடிகாயங்களுடன் கல்லுக்கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியிருந்த வேலுப்பிள்ளை சசிரூபன் (வயது-29) என்ற இளைஞர் கடந்த 25 ஆம் திகதி கிளிநொச்சிக்குச் சென்ற சமயம் ஆனந்தபுரம் பகுதியிலுள்ள தனது சகோதரனின் வீட்டினைப் பார்த்து வருவதற்குச் சென்றுள்ளார்.
விரிவு »
1 2 3 4 5 Next page
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 649
மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!
Page Views: 512
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
Page Views: 315
சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்
Page Views: 241
மூன்று படையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள 9 வயது தமிழ் மாணவி!
Page Views: 175
சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி அமுதாப் "செவ்வி"
tamilseythi.com

Promote Your Page Too
RANDOM PICK
கருணாநிதியின் உலகத் தமிழ் மாநாட்டை உலகத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்: ஈழநாடு
கருணாநிதியின் உலகத் தமிழ் மாநாட்டை உலகத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்: ஈழநாடு
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்