|
|
 | |  |
|
|
|
|
| தமிழ் தேசிய கூட்டமைப்பின் தற்போதைய தலைமைத்துவமானது தமிழர்களின் விடுதலைக்கான அரசியலை தவறான பாதையில் திசைதிருப்பி தமிழர்களது அரசியல் உரிமைகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனி தனது நீண்ட அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளது. திங்கட்கிழமையன்று மாலை தாயகத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இக்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்ட்டுள்ளன. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| தமிழீழ தேசிய தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை இலட்சியங்களை முன்னெடுத்துச் செல்லும் அரசியல் சிந்தனைகளின் வெளிப்பாடாக தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி திகழ்வதாக தமிழீழ மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் என்ன நடந்தது? தமிழ் மக்கள் எதிர்கொண்ட பெரும் துயரமும் வலியும் வேதனையும் இன்னமும் ஆறவில்லை. இந்நிலையில் தமிழ் மக்களஇ; அரசியல் தலைமைகள் ஒற்றுமையாக இருந்து தமக்கு பலம் சேர்க்க வேண்டுமென விரும்புகின்றார்கள். இந்த விருப்பத்திற்கு மாறாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் நிலவிவந்த ஒற்றுமையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளான இரா.சம்பந்தன், சுரேஸ் பிறேமச்சந்திரன், மாவைசேனாதிராஐh ஆகியோர் திட்டமிட்டு சிதைத்துள்ளனர்.
|
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றுள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இன்று யாழ்ப்பாணத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்தது. பொருளியல் ஆசிரியர் சின்னத்துரை வரதராஜனை தலைமை வேட்பாளராகக்கொண்டு இந்த வேட்புமனுப்பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது.
|
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| 'விதியே விதியே தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரையாயோ' என்று மகா கவிஞன் பாரதி தன் இனத்தின் நிலை கண்டு கண்ணீர் விட்டான். இன்றும் அதே அங்கலாய்ப்புடன் தமிழினம் கண்ணீர் சிந்த வேண்டிய நிலையே விதியாகிவிட்டது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| வவுனியா தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்து பின்னர் விடுவிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இருபாலை பெரியகுளத்திலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட முதலாம் ஆண்டு மாணவர்கள் ஆவர். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| யாழ் பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் சிங்கள, முஸ்லிம் மாணவர்களை அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க தெரிவித்துள்ளார். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| வன்னிப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள போர்ப் பேரழிவுகள் அங்கு வாழ்ந்த மக்களின் எதிர்காலத்தை அச்சுறுத்துகின்றன. வன்னிப் பகுதியின் எந்தத் திசையை நோக்கினாலும், மனதால் நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு அது நாசமடைந்திருப்பதையே காணமுடிகிறது. போரினால் உண்டாகியுள்ள அதீத அழிவுகளைப் புனரமைப்பதும், புனர்வாழ்வு பெறுவதும் அந்த மக்களுக்குத் தாங்க முடியாத பளுவைச் சுமத்தியுள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
| கிளிநொச்சியில் வீடு பார்க்கச் சென்ற இளைஞர் ஒருவர் அடிகாயங்களுடன் கல்லுக்கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியிருந்த வேலுப்பிள்ளை சசிரூபன் (வயது-29) என்ற இளைஞர் கடந்த 25 ஆம் திகதி கிளிநொச்சிக்குச் சென்ற சமயம் ஆனந்தபுரம் பகுதியிலுள்ள தனது சகோதரனின் வீட்டினைப் பார்த்து வருவதற்குச் சென்றுள்ளார். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
|
|
|
|