TamilSeythi.com
முகப்பு     எம்மைப்பற்றி     ஆவணம்     இன்றைய ஒளிப்பதிவு     அறிவித்தல்
பக்கங்கள்
தமிழீழம்
இலங்கை
தமிழ்நாடு
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
நிகழ்வுகள்
படத்தொகுப்பு

முகப்பு » தமிழீழம் » பாலமோட்டையில் முன்நகர்வு முறியடிப்பு: 10 படையினர் பலி- 19 பேர் காயம்
பிரதி எடுக்க
 நண்பருக்கு அனுப்ப
பாலமோட்டையில் முன்நகர்வு முறியடிப்பு: 10 படையினர் பலி- 19 பேர் காயம்

பாலமோட்டையில் முன்நகர்வு முறியடிப்பு: 10 படையினர் பலி- 19 பேர் காயம்

வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு பாலமோட்டையில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
பாலமோட்டைப்பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12:30 மணியளவில் சிறிலங்காப் படையினர் செறிவான எறிகணை மற்றும் வெடிகணைச்சூட்டாதரவுடன் பெருமெடுப்பிலான முன்நகர்வை மேற்கொண்டனர்.

முன்நகர்வினை மேற்கொண்ட படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர முறியடிப்புத்தாக்குதலை நேற்று இரவு 7:00 மணிவரை நடத்தினர்.

இத்தாக்குதலையடுத்து படையினர் இழப்புக்களுடன் தமது நிலைகளுக்கு பின்வாங்கினர்.

முறியடிப்புத் தாக்குதலில் 10 படையினர் கொல்லப்பட்டனர். 19 பேர் காயமடைந்தனர்.
 

இப்பகுதியில் உள்ள மேலதிக செய்திகள்
இணையத்தில் தேட
கடந்த வார முக்கிய செய்திகள்
சிறிலங்காவை கை கழுவிய யேர்மனி!
திருமலை துறைமுகம் மீது புலிகளின் வானூர்தி குண்டுத்தாக்குதல்
நல்லூர் கோயிலுக்கு செல்லும் மக்களை முக மூடி அணிந்த தலையாட்டி முன் நிறுத்தப்படுகின்றனர்!
தமிழர்கள் ஒரே சக்தியாக அணிதிரண்டு எதிரிக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும்- பா.நடேசன்
விடுதலைப் புலி உறுப்பினர்களை சரணடையுமாறு இராணுவத்தினர் அழைப்பு - உதய நாணயகார
புகைப்படம்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் மோசடிகள்: நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் மோசடிகள்: நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  ஆவணம்  |  இன்றைய ஒளிப்பதிவு  |  அறிவித்தல்
Copyright © 2008 TamilSeythi.com