|
|
|
கேலிச்சித்திரம்
விளம்பரங்கள்


|
|
|
 | |  |
|
|
|
|
| யாழ், போர்முனை ஊடாக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ
விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 10 படையினர்
கொல்லப்பட்டுள்ளனர். 40-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என விடுதலைப்
புலிகள் அறிவித்துள்ளனர். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் நகரப் பகுதியில் சிறிலங்கா படையினர்
நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒரு இளைஞர் கொல்லைப்பட்டுள்ளார். ஆறு
பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். கத்தோலிக்க தேவாலயம் தேசமடைந்துள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| சிறீலங்காப் படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு நாயாற்றுக் கடற்பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் இடம்பெற்றள்ளது. சிறீலங்காக் கடற்படையினருக்கு ஆதரவாக எம்.ஜ 24 யுத்த உலங்கு வானூர்தி தாக்குதலைத் தொடுத்துள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
பூநகரியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் தந்திரோபாய பின்வாங்கலைச்
செய்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே லீடர் ஆங்கில நாளேடு
தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கையில்:- பூநகரியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் தந்திரோபாய பின்வாங்கலைச்
செய்துள்ளனர். எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் சிறீலங்கா அரசாங்கம்
இராணுவ ரீதியில் அழிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
|
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| முகமாலை, கண்டல் ஆகிய பகுதிகள் ஊடாக சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட
வலிந்த தாக்குதல்களை அடுத்து அங்கு உக்கிர மோதல்கள் இடம்பெற்றன. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| பூநகரி செம்மன்குன்று நோக்கிய சிறீலங்காப் படையினரின் முன்னகர்வும் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 30க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 50க்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| அக்கராயனில் உள்ள முட்கொம்பன் மற்றும் கோணாவில் பகுதிகளில் சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதல்களில் 32 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 45 பேர் காயமடைந்துள்ளனர். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| பரந்தன் குமாரபுரப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகளை இலக்கு வைத்து
சிறீலங்கா வான்படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளனர். இவ்
வான்வழித் தாக்குதலில் 5 அப்பாவிப் பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று மதியம் 12.50 மணியளவில் பூநகரி, பரந்தன் குமாரபுரம் ஆகிய பகுதிகளில்
சிறீலங்கா வான்படையினரின் யுத்த வானூர்திகள் குண்டு வீச்சுக்களை
நடத்தியுள்ளனர். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் மீண்டும் வான்பறப்பில் ஈடுபட்டதாக
சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது என்று கொழும்பிலிருந்து வெளிவரும்
டெய்லி மிரர் நாளேடு தெரிவித்துள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
|
|
|
|