|
|
 | |  |
|
அவுஸ்ரேலிய தொலைக்காட்சியில் இடம்பெற்ற யாழ் நூலகம் பற்றிய விபரணத்தினை இங்கே பார்வையிடலாம்.
|
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
| விஜய் தொலைக்காட்சியில் இடம்பெற்ற "உங்களில் யார் அடுத்த பிரபுதேவவா" நிகழ்ச்சியில் ஈழத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பங்கு பற்றி இலங்கை அரசாங்கத்தால் மேற்கொண்டுவரும் தமிழ் இன அழிப்பை சித்தரிச்சு நடனமாடியிருந்தார். அந்த நிகழ்ச்சி எல்லோரையும் கண்ணீர் வடிக்க வைத்துள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
| ‘இறுதி யுத்தம்’ இக் காணொளியானது ஸ்ரீலங்காவில் நடைபெற்று வரும்
இனப்படுகொலையின் தீவிரத்தை காட்டுவதோடு, அதற்கு துணைபோகும் இந்தியாவும்
அதன் ஆட்சியில் உள்ள காங்கிரசினையும் கடுமையாக கண்டிப்பதுடன் நடைபெற
இருக்கும் பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரசை முற்றாக
படுதோல்வியடையச் செய்வதோடு தமிழ்நாட்டிலில் இருந்து காங்கிரசினை
துரத்தியடிக்கும் நோக்கத்தினையும் கொண்டுள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது
பொய். இப்போதும் குண்டுவீச்சு தாக்குதல் நடந்து கொண்டுதான் இருக்கிறது
என்று வன்னியிலிருந்து தப்பி வந்த இளம் தமிழ் பெண் கூறியிருக்கிறார்.
எங்களை பொறுத்த வரை பிரபாகரன் தலைசிறந்த வீரர் என்றும் அவர்
குறிப்பிட்டார். இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி முதலமைச்சர்
கருணாநிதி நேற்று முன்தினம் உண்ணாவிரதம் இருந்தார். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
|
|
|
|