|
|
|
கேலிச்சித்திரம்
விளம்பரங்கள்


|
|
|
 | |  |
|
|
|
|
| ஃபின்லாந்து நாட்டில் சமையல் கலை மற்றும் தொழிற்பயிற்சிக்கான பள்ளிக்கூடம் ஒன்றில், ஒரு துப்பாக்கிதாரி சுட்டதில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| கையடக்கத் தொலைபேசிகளை (செல்போன்) உபயோகிக்கும் சிறுவர்களுக்கு மூளைப்
புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புள்ளதாக சுவீடன் ஆராய்ச்சியாளர்கள்
கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டிஷ் செய்தித் தாளான "இன்டிபென்டன்ட்'
இச்செய்தியை வெளியிட்டுள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, ஐ.நா பொது சபை கூட்டத்தில்
பங்கேற்பதற்காக நியூயார்க் செல்லவுள்ளார். அடுத்த வாரம் நடைபெறும் ஐ.நா
மாநாட்டின் போது, அமெரிக்க அதிபர் புஷ் அவர்களையும் பாகிஸ்தான் அதிபர்
சந்திப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. ஆசிப் அலி சர்தாரி இந்திய
அதிபரையும் சந்திப்பார் என தலவல்கள் தெரிவிக்கின்றன. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| சீனாவின் செஞ்சென் நகரிலுள்ள இரவு
விடுதியொன்றில் நேற்று இடம்பெற்ற தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளதுடன் 88 பேர்
காயமடைந்துள்ளனர்.கொங்கொங்கின் எல்லையிலுள்ள டான்ஸ் கிங் இரவு விடுதியில்
சனிக்கிழமை இரவு இத் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. அச் சமயம் விடுதியில் 1000 பேர்
வரை இருந்துள்ளனர். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
 பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள உல்லாசவிடுதியொன்றில்
குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது இதில் 60 பேர் கொல்லப்பட்டும்
200ற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும்
செய்திகள் தெரிவிக்கின்றன. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த
ஆவணங்களை திருடியதாக இந்திய கணினி பொறியியலாளர் மீது வழக்கு
தொடரப்பட்டுள்ளது. ஒரிசாவைச் சேர்ந்த கணினி பொறியியலாளர் பிஸ்வமோகன் பானி
அமெரிக்காவில் உள்ள இன்டெல் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து
வந்தார். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மத்திய ஆபிரிக்க பகுதிகள் மற்றும்
சாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டு
இராணுவத்தை அனுப்புமாறு அதில் அங்கம் வகிக்கும் நாடுகளை ஐ.நா. பொதுச்
செயலாளர் பான்கீமூன் கேட்டுக் கொண்டுள்ளார். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| சீனாவில் இரசாயனக் கலப்பு கொண்ட பால்மாவை உட்கொண்ட காரணத்தினால் ஆறாயிரம் குழந்தைகள் நோய்வாய்பட்டுள்ளனர் என அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| இந்தியாவின் டில்லியில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ்
தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர். இந்தச்
செயல் முட்டாள்தனமானதென்பதுடன், மக்கள் அமைதி காக்க வேண்டுமெனவும்
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் குறிப்பிட்டார். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
 டில்லியில் கரோல்பாக், கனாட் பிளேஸ் மற்றும் கிரேட்டர் கைலாஷ் ஆகிய
பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில், 18 பேர்
உயிரிழந்தனர். 90 பேர் காயமடைந்தனர். இன்று மாலை சுமார் 6.15 மணியளவில்
மக்கள் நெரிசல் மிகுந்த கரோல்பாக் சந்தைப் பகுதியில் முதல் குண்டு
வெடித்தது. அது கேஸ் சிலிண்டர் வெடிப்பு என்றும், மக்கள் அச்சமடையத்
தேவையில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
|
|
|
|